Ad Code

8th Tamil Term-2 Memory poem

 

8th Tamil Term 2

UNIT 1

8TH TAMIL TERM 2
மனப்பாடச் செய்யுள்

கல்வி அழகே அழகு - இயல் - 1

கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால் 

மற்றோர் அணிகலம் வேண்டாவாம் - முற்ற 

முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே 

அழகுக்கு அழகுசெய் வார்.

                                                    -குமரகுருபரர்


இயல் -2

ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் 

போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை

 பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்

அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை

அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்   

செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை

நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை

முறை எனப்படுவது கண்ஓடாது உயிர் வௌவல்

பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்.


திருக்குறள்

தெரிந்து வினையாடல்

2. இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து 

அதனை அவன்கண் விடல்.


சொல்வன்மை

7. கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் 

வேட்ப மொழிவதாம் சொல்.

8. சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல் அச்சொல்லை 

வெல்லும் சொல் இன்மை அறிந்து.

                                                                        -

Post a Comment

0 Comments

Ad Code