9TH TAMIL ANNUAL EXAM ANSWER 2026

வினா எண் சரியான விடை
1இ) சிற்றிலக்கியம்
2இ) வளம்
3இ) எந்த ஓவியம்?
4இ) எண்ணும்மை
5அ) கனக சுப்புரத்தினம்
6ஆ) மலாலா
7அ) மாமல்லபுரம்
8இ) அடிசில் – சோறு
9ஆ) கூற்று சரி; காரணம் சரி
10ஈ) அ, ஆ, இ அனைத்தும் சரி
11ஈ) மதமும் மொழியும்
12ஆ) இராவண காவியம்
13ஆ) புலவர் குழந்தை
14அ) முதிரையும், குதிரைவாலி
15அ) ஒரு வகை மான்
வினா எண் விடை குறிப்புகள்
16(அ) பிரித்தால் பொருள் தராத சொல் எது?
(ஆ) ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் எது?
17தமிழ், மலையாளம், கன்னடம், துளு.
18பெண் குழந்தைகளின் திருமண வயதை உயர்த்துவதற்காக (பெண் சிசுக்கொலை மற்றும் குழந்தை திருமணத்தைத் தடுக்க) 1929-இல் இயற்றப்பட்டது.
19முற்றிய நெற்பயிர்கள் கதிர் சாய்ந்திருக்கும் நிலைக்கு பச்சைப்பாம்பு உவமையாக்கப்பட்டுள்ளது.
20உழைக்கும் மக்களுக்கு பூமி பாரமில்லை.
21திருக்குறள்:
"ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு."
29
  • இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்.

  • சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர்.

  • தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச் சட்டம் போன்றவற்றை நிறைவேற்றப் பாடுபட்டவர்.அடையாற்றில் 'அவ்வை இல்லம்' மற்றும் 'புற்றுநோய் மருத்துவமனை'யை நிறுவியவர்

  • 30
  • முழு உருவச் சிற்பங்கள்: ஒரு உருவத்தின் முன்பகுதி மற்றும் பின்பகுதி ஆகிய இரண்டுமே தெளிவாகத் தெரியும்படி முழுமையாகச் செதுக்கப்படுவது.

  • புடைப்புச் சிற்பங்கள்: உருவத்தின் முன்பகுதி மட்டும் தெரியும்படி சுவரிலோ அல்லது கல்லிலோ மேலோட்டமாகச் செதுக்கப்படுவது. பின்புறம் செதுக்கப்படாது.

  • 31உரைப்பத்தி வினாக்கள்: (அ) பகுத்தறிவு (ஆ) பகுத்தறிவுக் கொள்கை (இ) பெரியாரும் பகுத்தறிவும்.
    32
  • நிலம் குழிந்த இடங்களிலெல்லாம் நீர் நிலைகளைப் பெருக்குதல் வேண்டும்.

  • உணவெனப்படுவது நிலத்தொடு நீரே என்பதால், நீரையும் நிலத்தையும் ஒன்று சேர்த்தவர்கள் இவ்வுலகில் நிலைத்த புகழைப் பெறுவர்.

  • .
    33அறச்சாலைகள்,
    வளம் நிறைந்த வீடுகள்,
    திருமணப் பந்தல்கள்,
    சோலைகள் மற்றும் குளங்கள்
    ஆயிரக்கணக்கில் இருப்பதாகத் திருத்தக்க தேவர் பாடியுள்ளார்.
    34மனப்பாடப் பாடல்: தமிழ்விடு தூது
    அல்லது
    யசோதர காவியம் பாடலை அடிபிறழாமல் எழுதுதல்.
    35வல்லினம் மிகுமிடம்: எட்டுத்தொகை (எண்ணுப்பெயர்),
    கிழக்குப் பகுதி (திசைப்பெயர்).
    36அணி விளக்கம்:
    ஏகதேச உருவக அணி (ஒன்றை உருவகம் செய்து மற்றொன்றை விடல்).
    சீர் அசை பிரித்தல் அசை வாய்பாடு
    சுழன்றும்சுழன் / றும்நேர் நேர்தேமா
    ஏர்ப்பின்னதுஏர்ப் / பின் / னதுநேர் நேர் நிரைதேமாங்கனி
    உலகம்உ / லகம்நிரை நேர்புளிமா
    அதனால்அ / த / னால்நிரை நேர்புளிமா
    உழந்தும்உ / ழந்தும்நிரை நேர்புளிமா
    உழவேஉ / ழவேநிரை நேர்புளிமா
    தலைத / லைநிரைமலர்

    குறிப்பு: இக்குறள் 'மலர்' என்னும் வாய்பாட்டைக் கொண்டு முடிந்துள்ளது.

    வினா எண் விடை குறிப்புகள்
    38இராவண காவியம் - இயற்கை எழில் காட்சிகள்
     (குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல்).
    39கடித வடிவம்:
                அனுப்புநர்,
                பெறுநர்
                முகவரிகள்,
                பொருள்,
                உடல் பகுதி
                கையொப்பம்.
    40படத்திற்கேற்ற கவிதை:
                        நடனக் கலை மற்றும் அதன் நளினம் குறித்த கவிதை வரிகள்.
    41படிவம் நிரப்புதல்:
                            அஞ்சல் அலுவலகப் பணம் செலுத்தும் படிவத்தை உரிய தரவுகளுடன் நிரப்புதல்.
    42மொழிபெயர்ப்பு:
                        1. காளையைப் போல நடை
                        2. உணவை நேசி
                        3. ஒற்றுமையே வலிமை
                        4. சிந்தித்தல் உயரியது
                           5. பயிற்சி செய்.